Search for:

Paddy Cultivation


பன்னோக்கில் பயன் தந்த நம் பாரம்பரிய நெல் பற்றிய பார்வை

பண்டைய காலத்தில் எண்ணற்ற பாரம்பரிய நெல் வகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டதாகவும், அடிப்படையில் அனைத்துமே…

சம்பா பருவத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி மேற்கொள்ள அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 50% மானியத்தில் நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய…

குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவான 3.87 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.067 இலட்ச…

மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி! விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கியதை கண்டுபிடித்த அதிகாரிகள்!

மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் (Purchase) மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (Corruption Eradication Department) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்…

நீரில் மூழ்கிய நெற் பயிர்களையும் காப்பாற்றலாம்...! மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் இங்கே!

தற்போது பரவலாக பெய்யும் மழையினால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கன மலையினால் நெற்பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. வ…

குறுகிய கால நெல் இரங்களுக்கு ஏற்ற சொர்ணவாரி பருவம்! : நாற்று நடவுப் பணிகளை துவங்கிய விவசாயிகள்!!

கஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் தொடங்கியதைத்தொடர்ந்து சொர்ணவாரி பருவத்திற்காக நெல் நாற்று நடவுப் பணிகளை முனைப்புட…

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து 40% தண்ணீரை சேமிக்கலாம்!!

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40 சதவீத அளவு தண்ணீரை சேமிக்கலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி விவசாயி…

செம்மை நெல் சாகுபடி முறையில் ஈரோட்டில் 4600 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்ய திட்டம் : வேளாண் இணை இயகுனர் தகவல்!!

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார். அப்போது, நடப்பு குறுவை…

ஒரு மாதத்திற்குள் சம்பா பருவ பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை - வேளாண் துறை அமைச்சா்!!

சம்பா பருவத்துக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்…

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை (Basic resource price) குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்!

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன் தெரிவித்து உள்ளார்.

குறுவை சாகுபடிக்கு விதை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

குறுவை விதைகள் தப்பிக்க மழை பெய்யுமா? என்பது பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இயந்திரம் மூலம் நெல் நடவு: கடனுதவியில் இயந்திரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் முதல்முறையாக இயந்திரம் மூலம் நெல் நடவு (Paddy Planting) பணிகளை துவக்கிய விவசாயிகள், கடனுதவியாக இயந்திரம் வழங…

கைகொடுக்கும் பருவ மழையால் விவசாயிகள் மகழ்ச்சி!

தை பருவத்திற்கான விவசாய பணிகள், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் துவங்கி உள்ளதால், விவசாயிகள், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

2 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி: 90% பணிகள் நிறைவு!

கடலுார் மாவட்டத்தில், சம்பா சாகுபடி பணி ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். நடப்பு சம்பா பருவத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் ஏ…

கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு!

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்குவோம் என அடம் பிடிக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கணினி பிழையை தி…

தை மாத அறுவடையால் விவசாயிகள் உற்சாகம்!

திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்க…

உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா - ஓர் பார்வை!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நெல் திருவிழா இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் டெல்டா…

11 கோடி கிலோ நெல் கொள்முதல்: மாவட்டங்களுக்கு விநியோகம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

1.62 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி!

குறுவை பருவ நெல் சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.62 இலட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி துவங்கியுள்ளது.

திருப்பூரில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்: விவசாயிகள் ஆர்வம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்பட்டு வருக…

விண்வெளியில் நெல் சாகுபடி: சீன நாட்டு விஞ்ஞானிகள் சாதனை!

விண்வெளி நிலைய ஆய்வகத்தில் நெற்பயிரை வளர்த்து, சீனா சாதனை படைத்துள்ளது. விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட…

100% மானியம்|நெற்பயிர் வரம்பு|சேவல் வடிவ காய்|விவசாயி பெண்ணுக்கு விருது|பேருந்து ஆப்

விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு, நெற்பயிரில் ஈரப்பதம் வரம்பை 23 சதவீதமாக நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை, மாற்றுத் திறனாளிகள…

நடப்பாண்டு 1,72,270 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு- உரம் இருப்பு குறித்து ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு சாகுபடி பரப்பாக 1,72,270 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயலில் நீர் தேக்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்

தண்ணீர் இலவசமாக கிடைக்கிறது என்று நாற்று நட்ட பருவத்தில் தேக்கி வைத்தால் பயிருக்கு (வேர்கள்) சுவாசிக்க முடியாது. வேரின் வளர்ச்சி காற்றோட்டமின்றி பாதிக…

நெற்பயிர் பால் பிடிக்கும் பருவத்தில் இதை பண்ணுங்க- ஆட்சியர் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கான இழப்பீடு, வட்டாட்சியர்கள் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் விரைந்து வரவு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.